Friday, February 17

பசி !

பசித்து கிடந்த நாளில் எல்லாம்
பார்த்து கிடக்கும் பரதேசியும் நானோ.

என்னைப்போல் எத்தனை ஆயிரம், லட்சம்
பேர், அரை வயிறும், கால் வயிறும் நிரப்ப
அல்லாடி, தள்ளாடும் தாளம்மில்லா திண்டாட்டம்.
இருப்பவன் கொடுக்க மனம் இல்லா திருப்பதாலே,
இல்லாதவன், இயலாதவனாய் கையேந்தி

கடை த்தெருவிலும், கோயில் வாசலிலும் !




PLEASE HELP POOR, IF THEY REALLY POOR !



No comments: