Monday, February 20

மின் வெட்டு !




இருண்டு போகும் பொழுதுகள் - நீளும்
நாளிது பொன்னாளிது, அம்மா !
உங்கள் கருணையில், மலர்ந்திட்ட
பகலது இரவாய், இரவது இருளாய் !!

என்னதவம் செய்தோம் நாங்கள்
மிரட்டும் உந்தன் குரலைப்போலே
மிரண்டு போன எங்கள் வாழ்வும்
இருண்டு போவதோ, இன்னும் கொடுமை !!

:::: கோ.இராம்குமார் ::::



No comments: