Wednesday, July 24

இவ்வுலகமும் செழித்திட..


May`22

கொட்டும் மழைக்கூட 
கொட்டாவி விட்டு உறங்கும்,
மின்னலும் மின்னிட நானும்,
இடிகளும் மேகத்துள் முடங்கும்,
ஏனிந்த மாற்றம்,
என்னவள் தன்னை தண்ணீரில் 
நனைக்கும் நேரமும் வந்தால்,
வானிற்கும் விடுமுறையோ,
அவள் தலைத்துவட்ட, சிகை உதிற
கொட்டுவதும் மழையோ,

இதுவும் போதாதோ,
இவ்வுலகமும் செழித்திட??

எழுத்தோலை!

No comments: