Monday, May 6

அணுவணுவாய்!

Apr` 04

சத்தமின்றி நான் சாகிறேன்,
இரத்தமும் வழிந்திடா,
கயிறும் முடியிடா,
உரக்க மருந்தும் உண்டிடா,

இது தற்கொலை அல்ல,
திட்டமிட்ட கொலை,
என்னை நித்தம் நித்தம்
துன்புறுத்தி,
அக்கம், பக்கம் யாரும்
அறிந்திடா,
உன் மௌனத்தால் என்னை
அணுவணுவாய் கொல்கிறாய்
போதும்.



எழுத்தோலை!

No comments: