Saturday, January 5

தேர்!


பந்தயப்புறா போலவே,
பல நூறு மையில் - மேலேப்
பறந்தேன் நானே,
சிந்தையில் அவள் பெயர்
பட்டுத் தெறிக்கும்
போதெல்லாம்,

புதுசாய் கொலுசொலி,
சினுங்கிடும் வளையொலி,
ஊஞ்சலாடும் கம்மலொலி,
அடையாளங்கள் சொல்லுமே,
அவள் வருமுன்னே - அசைந்தாடி
வரும் தேர், அவளென்று.


எழுத்தோலை!

No comments: