Tuesday, January 24

சல்லடை !


அரசிலை சல்லடை
அழகியின் கண்ணிடையே ...
அமர்களமாய் அரங்கேறி
அடியேனை அடியோடு சாய்கிறது ...

உன் கண்ணழகா ? என் கண்களை, கேட்கிறேன்
என் பார்வையில் பழுதென சொல்கிறார்
சோதித்து பார்த்த வைத்தியர் ...........
:::::::: இராம்குமார் கோபால் :::::::::




No comments: