Saturday, January 28

இடை !

சிறுத்து, மடிந்த வளைவில்
படர்ந்து, மலர்ந்த கொடியை!
பற்றி, சுற்றி, இறுக்கி,
என்னை மயக்கும் சிறுக்கி - யின்
சிற்றிடை வெறுக்கும் சீருடை
சில்லென்ற காற்றில் நகர்ந்திட - என்
சிலுமிச கையும் சிணுங்கியே, அவள்
இடை, மேடை பற்ற, இயல்,
இசை- நாடகங்கள் அரங்கேறிடுமே!

::::::: இராம்குமார் கோபால் :::::::



No comments: