
உணவின் சுவை ஆறு வகையாம் - எழாவதாய்,
நான் சுவைத்து, ரசித்த சுவையோ புதிது,
என்னவள் உதட்டுச்சாய சுவையே, அதுவோ !
இனிப்பும், புளிப்பும் சேர்ந்தார் போல
துவர்ப்பும், கசப்பும் இணைந்தார் போல
உவர்ப்பும், கரமும் பினந்தார் போல
என்னிதழ் அவளிதளோடு கலவையில்
இதழ்ச்சாயம் தந்த சுவையோ, மயக்கம் !
:::::: இராம்குமார் கோபால் :::::::
No comments:
Post a Comment