Tuesday, January 31

கவிதை !


எழுத நினைத்த கவிதை,
எதுகை, மோனை புதுமை,
உவமை மொழியில் புலமை,
இலக்கண, இலக்கிய இளமை,
இணைத்து, பிரிந்த இனிமை,
கனவின் வரிகள் வலிமை,

அவள் பெயரும், அதுவோ !
இவ்வளவு அருமை !!

::::::: இராம்குமார் கோபால் :::::::::



No comments: