Monday, May 14

புலம்பல்ஸ் 3



கனப்பொழுது கூட காக்க முடியா - என்னால்
காலம் முழுதும் காக்கும் சூழ்நிலை அடைந்தேன்,
நான் காதலிக்கவில்லை இன்னும் - அதற்குள்
காத்திருப்பது யாருக்காக?, காதலிக்காகவோ??

ஆமாம், என்று உரக்க சொன்னால் - வருந்தும்
இப்பொழுதைய காதலியாம், எனது எழுத்துக்கள்??

::: கோ.இராம்குமார் :::


No comments: