Wednesday, May 9

வெஜ், புலம்பல்ஸ் !


நெல்லிக்காய் கண்கள் கேட்பது புரியாமல்,
பாவற்காய் பதிலாய், பயத்தினில் நான்,
பரங்கிக்காய் சுமை போல கிடக்கிறேன்,
ஆவக்காய் ஊறுகாய் ஊருவதைப்போல்,
மாங்காய் மரத்தடியில் படுத்தவாறு!

::: கோ.இராம்குமார் :::



No comments: