Saturday, May 19

புலம்பல்ஸ் 4


அவளோ, இவளும் தெரியவே இல்லையே,
தேவதையும் மண்ணிற்கு வருவதில்லையே,
வந்ததோ?, முதல்முறை அவள்வுரு வத்திலே - என்னை,
கொன்றது பலமுறை உயிர் என்னிடமில்லையே,
தேரில்லா சிலைப்போல் நடப்பது அழகே - அவளும்
பேசுகையில், கேட்டிருந்தேன் அது குரல் அல்ல குழலே,
கைகள் தாளமிடும், உதடுகள் முனுமுனுக்கும்,
இனியதொரு இசையோ? அவள்ப்பெயர், கீதமே! சங்கீதமே!!

::: கோ.இராம்குமார் :::


No comments: