Thursday, May 31

புலம்பல்ஸ் 6


பூமாலை ஒன்று பூக்கடையில் நின்று
முழம் ஏழு, முல்லையிலே என்றதும்,
தள்ளி இருந்த நானும் தடுமாறிப்போனேன்,

தாமரைப்பூ தரையிறங்கி வந்து,
முல்லைப்பூ வாங்குவதை கண்டு.

::: கோ.இராம்குமார் :::


No comments: