Thursday, May 31

புலம்பல்ஸ் 5


இக்கரையில் நான் இருக்க,
அக்கறையாய் அவள் சொன்னால்,
பார்த்து வா என்று.
சக்கரையாய் இருந்தது அதுவும்,
இனிப்பாய் சிரித் தவள் சொன்னது.

::: கோ.இராம்குமார் :::


No comments: