Wednesday, May 30

ரோஜாப்பூ!


அரும்புகள் பூத்ததும்,
அழகாய் சிரித்திடும்,
அர்ச்சனை மலர்களில்,
என்கண்ணில் பட்ட ஒன்று.

அவள்க்கூந்தலில் ஊர்வலமாய்,
ஒற்றை ரோஜாப்பூ !

::: கோ.இராம்குமார் :::


No comments: