Monday, January 30

நினைவு!


மூன்றம்பிறை முழுநிலவாய்
முகம் சிவக்கும் என்னவளின்,

மிளிர்கின்ற கண்கள்,
சிமிட்டாமல் பேசியதும்,
சிலுமிச இதழ்கள்
சிரிக்காமல் சிரித்ததும்,
இல்லாத இடை ஒடித்து
நடக்காமல் நடந்ததும்,

நான் அவளோடு இருந்த
நாட்களின் நினைவுகளாய்,

முப்பொழுதும் அவள் கற்பனையில் !!

:::::: இராம்குமார் கோபால் :::::::



2 comments:

எஸ்.மதி said...

அருமை . தொடர்ந்து எழுதுங்கள் . வாழ்த்துக்கள் சகா..

Unknown said...

மிக்க நன்றி, தோழா !