Sunday, September 9

கேட்காத மழை!

September 8

நில்லென்று சொன்னாலும்,
கேட்காத மழை - அதனால்
சொல்வதை நிறுத்திவிட்டேன்,
மரமாய், மலராய், முழுதாய்
நானும் நனைந்து சிரிக்கிறேன்.



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: