Sunday, September 9

யாழ்!


 
மீட்டும் இசை யாழ்
வழியே, என் காதில்
கேட்கும் நொடிகள்
எல்லாம்,
என் பார்வை - நீ
வரும் வழியை
தேடி வேடிக்கை
காண்கிறது,

காதல், காதின்
மொழியாய், உன்
பேச்சாய் தானோ,
ஏனோ என்னுள்
புகுந்தது.



எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: