Sunday, September 9

வீர வணக்கம், வீர தமிழச்சிக்கு!!


 
செந்தழல் நெருப்பினில்
குளித்தவள், சொர்க்கம்
சேர்ந்து
இன்றோடு, ஓராண்டு
முடிகிறது,

பெண்ணாய் அவளும்,
எங்கள்
கண்கள் திறந்துவிட்டு,
கண்மூடி
பொசுங்கி விட்டாள்,
அவள் தானே எங்கள்
வீர தமிழச்சி,

செங்கொடி அவள்,
மகளாய் எனக்கும்
பிறப்பாளோ - பிறந்து
தமிழனை காக்க,
இன்னொரு ஜென்மம்
எடுப்பாளோ!


எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: