Sunday, September 9

நின்றுவிடும்!




நினைவுகள்
அழியத்துவங்கும்,
நிஜங்களும்
மறையத்தொடங்கும்,
கனவுகள்,
இரவுகள் தவறா
கண்திரை படம் காட்டி,
காலையில்
மறைந்துபோகும்,
கால்கள்
நடந்துபோகும்,
எதிர்வரும் சுவர்முட்ட,
அதுவும்
நிற்கக்கூடும்,
என்றாவது
ஒருநாள் என்
மூச்சும்
நின்றுப்போகும்,
அத்திருநாள்,
இன்றே வருமோ ?
நான்,
ஆடிய ஆட்டங்கள்
எல்லாம்,
முடிந்துப்போகுமே ??



எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: