Monday, November 12

கோமாளி!


Oct`29


இன்னல்கள் இடையுறா
தொடர்வதும் - பின்
தளர்வதும்,

சவாலே - சமாளி,
என்பதை உணர்துவதர்க் -
காகவோ?

சமாளிக்க தெரியா
தவிக்கிறேன் - நானும்
கோமாளியாய்.
 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.

No comments: