Monday, November 12

வழியும், உண்டோ?


Nov`04

விலகி,
இருப்பதால் - யவர்க்கும்
வேதனை உண்டோ ,
கண்கள் கலங்கி,
குளமாய் தேங்கி,

வழியும், ஓடும்,
வாய்க்காலாய் மாறும்,

பிரிவு!
வேதனையின்
மழைக் காலமோ?
சேரும், சகதியும் நிறைந்த,
தார் சாலையாய்,
சேலையில் முந்தானையாய்,
சொருகவும் முடியாமல்,
பறக்கவும் முடியாமல்,
பறந்தே, இணைந்தே,
இருப்பதைப் போன்றே,

பார்க்காமல், பேசாமல்
இருந்திடவே வழியும்,
உண்டோ?


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

No comments: