Monday, November 12

கழுகின் கூர்மை!


Oct`17

வட்டமிடும் கழுகும்
தானோ, திட்டமிட்டு,
கண்ணைச்சுருக்கி,
காத்திருந்து, கொத்தி
சென்றிடும், இரையை

தரை இறங்கியே,

அதுப்போல் தானே,

எழுத்தோலையின்,
கவிதை தோகையதனில்,
முன்னூறாவது இறகாய்,
தோகை மயில் தோழி
நீங்களும், காத்திருந்து
இணைந்தீறோ,

கண்டேன்,
கழுகின் கூர்மையைக்
உங்கள் கண்களில்,
உளம் மகிழ்ந்தே.

நன்றி மிக்க நன்றி!
 
 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.

No comments: