Wednesday, November 21

மத சார்பற்ற நாடிது


கைப்பேசியில் அலறும் ,
இறைப்  புகழ்ப் பாடும்
அழைப்பு மணிகளும்,
நாமங்களும்,
பட்டைகளும்,
நகமும், சதையுமாய்,
நம்மைவிட்டு என்றும்
பிரியாதோ,

மத சார்பற்ற நாடிது
வென்பதை,
மறக்கிறேன்,
கொஞ்சம் கொஞ்சமாய்.



எழுத்தோலை!
www.facebook.com/ezutholai

No comments: