Wednesday, December 21

தவிப்பு!

சொல்லாமல் தவிக்கும் தவிப்பு
சொல்லியவுடம் கிடைத்த சிலிர்ப்பு
சுகமான சுமையா காதல்?

அவளோடு இருந்த நாட்கள்,
அவளுக்கென்று இருந்த இதயம்,
அவளே கதி என்றது என் விழி,
அவளும் இருந்தால், என்னை போல் ஒருத்தியாய்,

காலங்கள் உருண்டோட, காதலும் உருண்டது
காதலை சுமந்த கண்களில் கண்ணீரும் உருண்டது

கலைந்து போகும் மேகமா என் காதல் ?

No comments: