Wednesday, December 21

பிரிவு !

உறக்கம் வரமறுத்த சமயம்
தலையணையில் முகம்பதித்து சிந்தித்ததில்
அவள் பேச்சின் அர்த்தம் உணர்ந்தேன்
ஆயிரம் தான் இருந்தாலும்
அவள் என்னவள் அல்லவா
என்கிற நாட்கள் எல்லாம்
என்னை கடந்து போனது
பாவம் அவள் செய்ததுதான் என்ன ?
என்னை மட்டும் விரும்பியதோ ?
என்னமோ தெரியவில்லை
அவள் இருக்கும் போது இருந்த இதயம் இல்லை
இப்போது என்னிடத்தில்
அவள் பறந்து போனாலே !!
என்னை மறந்து போனாலே !!!

No comments: