Wednesday, December 21

சிறை!

கண்ணிமைக்கவும் தோணவில்லை
கன்னிமயில் உன்னை காணயிலே,
என் கண்கள் ரெண்டும் காணவில்லை
உன் கண்ணிடம் சொல்லி தேடி கொடு ..
வீடு செல்ல மனம் மறுக்க
பசி மறந்து பார்த்திருப்பேன்
கைது செய்த உன் கண்ணிரண்டால்
காலமெல்லாம் சிறை இருப்பேன்...

No comments: