Wednesday, December 21

வருகைக்காக !




நிலவை பிரிந்த மேகமாய் நானும்

உன்னை தேடி அலைந்தேனே,
இருள்சூழ்ந்த இரவில் இங்கு
உன் முகம் காணா தவித்தேனே,
தேவதையாய் வந்தவளே !
இன்றென்னை மறந்தாயோ !
வறுவாயோ, தருவாயோ
உனை காணும் வரமொன்று ??

No comments: