Thursday, March 15

இனி ஒரு விதி செய்வோம் !



கலங்காத கண்களிலும்
கரைபுரண்டோடும் வெள்ளமாய்,
காண்பவர் கண்களில் எல்லாம் நீர் வீழ்ச்சி !

இந்த கொடுமைதனை காணவா - எமக்கு,
கண்ணிரெண்டை கொடுத்தாய் இறைவா ?

அரக்கர் குல ராவணனின்
வம்சாவழி சிங்களவன்,
எங்கள் உடன் பிறவா - தமிழர்,
தம்பி, தங்கைகள்,
அக்காள், அண்ணன்,
அனைவரையும், அற்பத் -
தனமாய் கொன்று குவிக்கும்
ஆணவத்தை காணயிலே!

என் கையிலும் ஒரு துப்பாக்கியை,
கொடுங்கள் என்னால் இயன்றவரை,
ஐந்து, பத்து சிங்கள நாய்களையேனும்
கொன்று விட்டு வருகிறேன்.

வெறிநாய் கடித்த ராஜபக்சே!
அப்பாவி தமிழன் இருப்பிடங்கள்,
பால்குடி மாறா இளம் பிள்ளைகள்,
பெரியவர், பெண்கள் என பாராமல்,
குண்டு வைத்து தகர்க்கையிலே - அவர்கள்,
கதறி அழுவது எங்கள் காதுகளில்
கனத்த குரலாய் கேட்கிறதே !

பெண்கள் மானம், கற்ப்புத்தனை,
பொன்னாய் மதிக்கும் தமிழர் - நமது
பெண்டீர் மானம், கற்பு எல்லாம் சூறையாடிய,
காம வெறி நாய் சிங்கள ராணுவ
ஈனப்பிறவிகளை, பெயரொன்று சொல்லி
அழைத்திடவே எங்கும், தேடி ஆப்டல..

போர்வ்விதி மதிக்கா இலங்கையரசை,
இறக்கம் துறந்த, அரக்க இனத்தை,
அடியோடு அழிக்கும், தருணம் இதுவே!
போர்க்கொடி உயர ப்பறக்கும், வானில் - மழை -
மேகமாய் சூழ்வோம், எதிர்ப்பினை காட்ட !

மடிந்து, இழந்தது போதும் இனியும்,
இருக்கும், சிலப்பல உயிரேனும் காக்க,
இறக்கம் கொண்டவன், நீயும் என்றால்,
உன்னால் முடிந்ததை செய்வாய் தோழா !

இனம், மதம் ஏதும் இல்லை என்றே,
"இனி, ஒரு விதி செயவ்வோம் "
என்னும், பாரதி சொல்லாய் !
இணைந்த கரம் நீட்டி, இணைவோம் வா! வா!!

:::: இராம்குமார் கோபால் :::::





No comments: