Thursday, March 22

கொள்ளை !


இளவேனிற்காலம்,
இது அதிகாலை நேரம்,
தங்கம், வெள்ளியினை
சேர்த்தே காய்ச்சி,
உருக்கி, வார்க்க,
வழிந்தோடும் பொன்னிறம் -
பரவிய வானை காணயிலே,

கொள்ளை முயற்சி !!



:::: கோ.இராம்குமார் ::::

No comments: