Saturday, March 3

எதிர்ப்பளிசீடு ! (FLASHBACK)



மோகன பெண்ணின், இதழ்ச்சுழிவை
மோதிட துடிக்கும் என்வெட்டுதட்டை,
திட்டித்தீர்த்து என்னப்பயன்? பாவம்!
வெண்ணைத்தின்ற அவனை விட்டு,
விரல்சூப்பி யவனை, திட்டுவதாய் ஆகுமே!
கண்கள், பிரித்து பார்த்திருந்தால்,
கள்வி! அவளை ரசித்திடுமோ - காமம்,
காதல் புரியாது, அவளிதழை மட்டும் கேட்டிடுமோ ?

காணொளி, எதிர்ப்பளிச்சீடின் பின்னூட்டமாய்
விழித்திரை வழித்தோன்றி ஓடிம்முடியா,
நினைவுகள், இரும்பினும் வலிமையாய்,
எனைஇருக்க, இலகிட ஓடும் நெருப்பாய் சுடுமே ?

::::: இராம்குமார் கோபால் :::::




No comments: