Thursday, March 22

நகைப்பு !



எண்ண கடலில் மூழ்கி,
வண்ண வரிகள் கோர்த்தே,
வரைந்தேன் சில பல கவிதைகள்.

படித்தவர் வியந்தனர்,
பார்த்தவர் ரசித்தனர்,
எழுதிய நானோ நகைத்தேன்,

நானும் ஒரு கவிஞ்சனா என்று !!

------ :::: கோ.இராம்குமார் :::: ........

உலக கவிஞர் தின வாழ்த்துக்கள்,
உலக கவிஞர்கள் அனைவருக்கும் .........


No comments: