Saturday, August 25

தமிழ் வளர்ப்போம்!


யாவரும் இணைந்து,
இலக்கியம் காப்போம்,
இலக்கண காவியங்கள்
இயற்றியே காப்போம்,
இருப்பது ஒரு உயிர் (தமிழ்),
இனிமையின் மறுப்பெயர்,
இயன்றவரை,
இவ்வுலகில் நாம்,
இருக்கும் வரை, நம் செந்தமிழை,
கண்கள் இரண்டாய் காப்போம்
ஆலம் மரமாய்,
விழுதாய் வளர்ப்போம்!

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!
- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: