Saturday, August 4

மோட்சம்!


மோட்சம் கிட்டும் நாளில்,
உடலை பிரிந்த உயிராய்,
கூடு விட்டு கூடு,
தேடி, ஓடி புகுந்த,
உயிரும், உடலும் உனதோ ?


சடலம் எனது இங்கே,
சரிந்து கிடக்குது அன்பே,
ஈமை கிரியை செய்து,
சுவர்க்கம் வாசல் அனுப்பு.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: