Saturday, August 4

ஒத்திகை!



உதட்டை சுழித்து ஒத்திகை,
பார்க்கிறாயோ கள்ளி,

பார்த்து பத்திரம்,
கிள்ளி விட்டு போய்விட
போகிறது, கிளிகள் கூட்டமாய் வந்து,
கோவைப்பழம் பழுத்திருக்கிறது என்று.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: