Thursday, April 5

விதி !


சுட்ட சூரியன் எரிக்கும் நெருப்பில்,
யிட்ட புழுவாய் துடிக்க, துடி துடித்தேன்,
திட்ட ம் போட்டே என்னை நீயும்,
வெட்ட ஒருவன் எங்கிருந்து முளைத்தானோ?

கிட்ட தட்ட பதினெட்டு திங்கள்,
ஓட்ட கம் ப்போல் அலைந்தேனே,
வட்ட மான வாழ்க்கையிலே,
நட்ட பனை ப்போல் உயர்ந்தே,
முட்ட விண்ணையும், விழுந்தேனே.
பட்ட காலிலே படுமென்பர், எனக்கு
கிட்ட வில்லையே இந்தக்காதலும் ??


:::: கோ.இராம்குமார் ::::




No comments: