Tuesday, April 17

கோலம்!


புள்ளிகள் நெருக்கமாய்,
தள்ளி தள்ளி, அடுக்கடுக்காய்,
கோடுகள் வரையதொடங்கி,
வளைத்து, நெளித்து, புள்ளிகளுக்குள்,
நுழைந்து முடித்தேன்.

என்ன ஒரு அழகு, அட அட ....
என் கண்ணையே நம்ப முடியவில்லையே.


--------------------------
::: கோ.இராம்குமார் :::
--------------------------

No comments: