Monday, April 9

இல்லாமை!



அகண்ட விளக்கு திரியாய் எரிகிறேன்,
அனையா திருக்க எண்ணை வேறு,
வெளிச்சம், இருளை மறைத்திட முயன்றும்,
மறைய மறுக்கும் முளுயிருள்ளதுவும்,
மனதில், கருமையாய் கருகிடவே,
கனத்த இதயம், துடிக்க அறிந்தேன்,
விடியலென்று ஒன்று இல்லாது,
அகலாது, எந்த இருலாயினும்,
கல்லாமை, இல்லாமை அறிவொளி காணாமல்.

:::: கோ.இராம்குமார் :::::



No comments: