Monday, April 9

உமிழ்நீர் !


சிந்தாமல் இதழ் சிந்தும்,
சக்கரை தேனதுவும்,
உமிழ்நீர் அமிர்தமாய்,
உயிர்
நீராகுமோ, எனக்கு,
ஒருதுளியாயினும் போதுமே,

உயிர்ப்பெறுவேன்,
இறவா -சுகம் அதுவோ?
அவள்
இதழ்மதுவும்!

:::கோ.இராம்குமார் :::


No comments: