Monday, April 16

ஓவியா?



ஓவியன்க்கை பதிந்த,
தூரிகை ஊறிய மை,
தீண்டும் காகித கவிதையும்,
எண்ணத்தில் வண்ணம் குழைத்து,
வண்ணத்தில் வார்த்தை சேர்த்தே,
பேசா மொழிப்பேசும், சித்திரமோ?

அவளும் !
--------------------------------------
::: கோ.இராம்குமார் :::
-------------------------------------


No comments: