Thursday, April 5

ஓசைகளின் கூட்டமாம் மொழி !



இதழ்ப்பிரிய நுழைந்த காற்று,
அடிவாயிற்றை சென்றடைந்து திரும்ப,
பிறக்கும் ஓசை, கூட்டமாம் மொழி......

முப்பது முதன்மை ஓசைகள் தமிழில்,
இதுவே, எழுத்து என்பர், சான்றோர் !
அப்படி எழுப்பிய ஓசையில் சொல்கிறேன்,
என் இனிய காலை வணக்கங்கள்...

"இனிய காலை வணக்கங்கள்
என் அன்பு நண்பர்கள் அனைவர்களுக்கும் "



::: கோ.இராம்குமார் :::


No comments: