Friday, June 1

போராட்டம்!



பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவே ,
வாழ்வா, சாவா போராட்டம்,
பசிக்கு அழும் குழந்தையை, தாயறிவாள்,
தகப்பனுக்கு அது எப்படி புரியும்,
அதைப்போல் ஆகிப்போன இந்நாட்டில்,
எங்களின் அழுகையை உணர ஒரு தாயில்லையே?
பாரத தாயே, எனக்குரல் கேட்கிறதா உனக்கு?

::: கோ.இராம்குமார் :::



No comments: