Thursday, June 14

யார் நீ ?

மகாலக்ஷ்மியின் மருவுருவமோ?
மங்கயர்களில் மாணிக்கமோ?
புடவைக்குள் புகுந்த பெண்மலரோ?
தேவதைகள் கூட்டத்து, பட்டது அரசியோ??
நீ யாரென்று சொல்லிவிடு,
என் சிந்தை சிதைந்து மண்ணாகி போவதற்குள். 

 

No comments: