Friday, June 8

கற்பனை!

கவிதை பேசும் ஓவியம் கையில்,
சிறு பிள்ளையாய், வெள்ளை ஆட்டுக்குட்டி,
ஆனந்தம் சொல்லும் இதழுனது,
காண்பவன் என் நெஞ்சையும் கவிழ்க்கிறது.
ஆடாய், நானிருக்க கூடாதா,
என்றும் என்னவும் தோன்றுகிறது,
ஆசை யாரைத்தான் விட்டது,
நானும் மனுஷன் தானே?

::: கோ.இராம்குமார் :::

No comments: