Tuesday, June 19

காற்று!

விழிக்கூட அறியாது அதன் வரவை,
செவிக்கூட புரிந்திடாது அதன் மொழியை,

சுழன்று சுற்றி, சுவாசத்தில்

உயிர்வளி செலுத்தி, கரிவளி
கடத்தி, கடைசியில் கரும்பொருள்,
மின்சார அடுப்பில் வேகும் வரை!

கண்ணனுக்கு தெரியாத கடவுளாய்,


காற்று!


No comments: