Friday, June 8

ஊறுகாய்!



ரோட்டோர கடையதுவும்,
அவ்வளவாய் பெறிசில்லை,
அமர்வதற்கும் இடமின்றி,
எல்லாமே கையேந்திதான்,
இட்லி, கரி சுட, சுட ஓட,
கூட்டம் நிக்கமுடியா கூட்டம்,
பிரியாணி கேட்டு ஒரு கூட்டம்,
ஆண்களுக்கு இணையாய் பெண்களும்,
இதில் அடக்கம், என்ன அடக்கம்?

கூட்டத்திலிருந்து ஒரு குரல்
ஊறுகாய் இருக்க அண்ணே,
என்று, பிரியாணி தின்றவாறே!

உலகத்திலேயே பிரியாணிக்கு ஊறுகாய்
கேட்ட முதல் ஆள் நீதான்யா, இன்னொருக்குரல்.

சத்தியாமாய், ஊறுகாய் கேட்டது நான் இல்லைங்கோ!


::: கோ.இராம்குமார் :::



No comments: