Wednesday, June 6

நன்றி!

எழுத தொடங்கி 6 மாதங்களில்,
இன்றே சதம் கண்டேன்,
என் கவிதை கணக்கில்.
எனக்குள் இத்தனை,
எழுதும் திறனை,
தாய்ப்போல் அதனை,
எனக்கே தெரிவித்த
தோழி ஒருத்தி,
அவளால் தானே,
தொடங்கி நடந்தேன்.

உடன்ப்பிறவா தமக்கை
கொடுத்த, ஊக்கம் சேர்ந்து
முழுமை அடைந்தேன்
ஒருப்படி மேல், காலூன்றியே.

இருவர் மட்டும் இல்லையென்றால்,
நானும், பத்தில் ஒன்றுதானோ?

நன்றிகள் கோடி: என்னுயிர் தோழிக்கும், என்னுடன்ப்பிறவா தமக்கைக்கும்.


::: கோ.இராம்குமார் :::
 
Rogini Maivagalnam and Uma Radhakrishnan.

No comments: