Tuesday, June 19

குறை!

 

குயில் கூவலிலும் குறை காண்பர்,
குற்றம் குறை இல்லாதார்,
குற்றால அருவியில் குளித்தாலும்,
குரங்காய் மரம் தாவி,
குத்தூசி குடைசலாய் குறுகி,
கடைசியில் கன்னைவிட்டே மறைவாரோ?


No comments: