Friday, June 8

ஏக்கம்!

பேசமாட்டாய் என்று தெரிந்தும்,
மீண்டும் மீண்டும் பேச விழைகிறேன்,
என்றாவது ஒருநாள் என்னையும் கவனித்து,
என்னிடம் வந்து, பேசுவாய் என்ற நம்பிக்கையில்.
பேசாமல் போனாலும், ஒன்னும் குற்றமில்லை,
பேசினால்தானே, என்னைபற்றிஎதுவும் புரியும்?

பேசுவாயோ கயல்விழி, தமிழ் கவிதையே?


No comments: