Saturday, October 13

3. பிறந்தநாள் வாழ்த்து – திரிஷாவுக்கு - II


கண்ணொளி ம்மின்னல்
கடைக்கண் பார்வையால்,
காட்சிப்பொருள் யாவும்
மீனாட்சி உருவமாய்,
கருமாரி, மகமாயி
ஆயிரம்க்காளியின்
அவதார கோலமாய்,
உருமாறி, உயிர்க்கொண்டே
உலகமெல்லாம் உலவினால்,
உன்ப்பெயரை சொல்லினால்,
இரண்டுமே இனைதானோ,

இரண்டாம் உலகம் ஒன்று
வேண்டும்போல், உன்னுடன்
மட்டும் வாழ்ந்திட வேண்டுவேன்,
செல்லமாய், வெல்லமாய்
கொஞ்சியே, எஞ்சி இருக்கும்
என் காலம் முழுதையும்
கழித்திடுவேன், யானும்
உன் மாமனாய் என்றும்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரிஷா.
 
 
 
எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: